Saturday 17 September 2016

Gokulashtami






கிருஷ்ணர் பாதம்:

பச்சரிசி - 1 கப்
உளுந்து - 1 ஸ்பூன்

1)முதல் நாள் இரவு ஊற வைக்கவும்.
2) மறுநாள் நீரின்றி அரைக்கவும்.
3) தேவையான அளவு எடுத்து  சிறிது நீர் விட்டு கரைத்து கிருஷ்ணர் பாதம் போடவும்.
4) மீதம் உள்ளதை பிரிட்ஜ் இல் வைத்து தேவை படும் பொது பயன்படுத்தவும் அல்லது வெயிலில் காயவைத்து ஸ்டோர் செய்யவும்.

ஸ்வாமிக்கு படைக்க:
1) மசால் வடை.
2) வெண்ணை
3) தேன்
4) தயிர்
5) சுண்டல்
6) துளசி தீர்த்தம்
7) முறுக்கு
8) சீடை
9) அப்பம்

No comments:

Post a Comment